Page 6 of 16
தம்ளரை அப்படியே தூக்கியடித்துவிட்டான். கோபத்தில் செய்ததுதான்.
அவள் முகத்தில் விழும் என்று அவன் நினைக்கவில்லை. அவன் தூக்கி எறிந்த இடத்தில் அவள் நின்றுவிட்டாள்.
காளியின் வருத்தமான குரலே அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தங்கை வீட்டிற்கு வந்தது அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குக் காளியின் மீது அன்பு இருந்தது< ... ."
This story is now available on Chillzee KiMo.
...
அவனிடம் பேசிக் கொண்டே சமையல் அறைக்குள் சென்றவள் வேலைகளை ஆரம்பித்தாள்.
அவளிடம் ராஜ்பரத்தைப் பற்றி பேசுவதற்கு அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் ராம்மோகனே