Page 7 of 16
அவளிடம் பேசிவிட்டார். அவனுடைய கதையைக் கேட்டதும் அவள் மனம் வருந்தியது.
அவன் தன் மேல் கோபப்பட்டு கத்தியதில் தவறில்லை என்றே அவள் மனம் நினைத்தது.
அதன் பிறகு அவள் அவன் அறைக்குப் போக முயலவில்லை.
ராஜ்பரத்திற்கு அவளிடம் நேரிடையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் அவள் அவன் அறைக்கு வந்தால்தானே? காளி தான் வழக்கம்போல் அ ... ப்பாள்
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டிற்குள் ஓரளவிற்கு சுத்தம் செய்துவிட்ட பிரியா இப்போது தன் பார்வையை தோட்டத்தின் மீது செலுத்தினாள்.