(Reading time: 26 - 51 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அவளிடம் பேசிவிட்டார். அவனுடைய கதையைக் கேட்டதும் அவள் மனம் வருந்தியது.

அவன் தன் மேல் கோபப்பட்டு கத்தியதில் தவறில்லை என்றே அவள் மனம் நினைத்தது.

அதன் பிறகு அவள் அவன் அறைக்குப் போக முயலவில்லை.

ராஜ்பரத்திற்கு அவளிடம் நேரிடையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் அவள் அவன் அறைக்கு வந்தால்தானே? காளி தான் வழக்கம்போல் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பாள். இத்தனை நாட்களில் தோட்டம் களையிழந்து கிடந்தது.

வீட்டிற்குள் ஓரளவிற்கு சுத்தம் செய்துவிட்ட பிரியா இப்போது தன் பார்வையை தோட்டத்தின் மீது செலுத்தினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.