(Reading time: 26 - 51 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அப்போது பேசியதைத்தான் அவன் கேட்டான்.

ஒரு வாரம் சென்றிருந்தது. இந்த வாரம் முழுவதும் அவள் அவன் அறைக்கு வராவிடினும் அவள் குரல் வந்து கொண்டுதானிருந்தது. இவளுக்கு மெதுவாகவே பேசத் தெரியாதா? என்று அவன் அலுத்துக் கொள்ளுமளவிற்கு.

அவனுக்குள் கொஞ்சமாக பொறாமையுணர்வும். அவள் வந்ததில் இருந்து யாரும் அவனுடன் பேசவில்லை என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

வரச் சொல்றேன்."

"எதையாவது பண்ணித் தொலைங்க." எரிச்சலான குரலில் கூறினான்.

"பொறுங்க தம்பி பிரியாக்கிட்ட சொல்லிட்டு வர்றேன்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.