Page 16 of 16
அவன் இந்தத் துன்பத்தை யாரால் அனுபவிக்கிறானோ அவள் அங்கே மகிழ்ச்சியாகத்தானே இருக்கா. நான் இங்கே முடங்கிக்கிடக்கிறேன். இப்படி இருந்தால் நான் எப்படி அவளுக்குப் பதிலடி கொடுக்க முடியும்? நல்லவேளை இந்தப் பிரியா நம்ம கண்ணைத் திறந்திட்டாள்.
அவனுக்கு மோகனாவின் முகம் கண்ணில் வந்து நின்றது.
"உன்னை விடமாட்டேன்டி." ... ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page
This story is now available on Chillzee KiMo.
...