(Reading time: 10 - 19 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 31 - Chillzee Story

ஹேய் மோகினி எப்போவும் கண்ணை உருட்டி மிரட்டுவ, இப்போ என்ன பார்த்தே மயக்குற? தலையில கட்டு, இந்த ட்யூப்னு எல்லாத்தோடவும் என்னைப் பார்த்தா அவ்வளவு அழகாவா இருக்கு?” – இனியவன்

இனியவனின் நையாண்டி பேச்சு சுந்தரியை இயல்புக்கு கொண்டு வந்தது.

இனியவனுடைய தலையில் இருந்த கட்டை மெல்ல தொட்டுப் பார்த்தாள். இனியவன் அவளுடைய கையை தன் கையில் பற்றி விரல்களை தன் விரல்களுடன் பின்னி பிணைத்துக் கொண்டான்.

“பயந்துப் போயிட்டீயா மோகினி? சாரி. எப்போவும் ரொம்ப கேர்புல்லா தான் இருப்பேன். என்ன செயதேன்னே தெரியலை. சரி, எப்படியோ இதோட போச்சே” – இனியவன்.

“இதோட போயிடுச்சா? தலையில அடி, அதும் ஆபரேஷன்

...
This story is now available on Chillzee KiMo.
...

டிஸ்சார்ஜ் ஆன உடனே நேரா உங்க இஷ்ட தெய்வம் கோவிலுக்கு போய் நில்லுங்க. காரோட ஏர் பேக் ஓபன் ஆகி உங்களை காப்பாத்தி இருந்தாலும், விபரீதமா கூட போயிருக்கலாம். ஏதோ உங்க அதிர்ஷ்டம் தப்பிச்சீங்க. இனிமேல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.