Page 3 of 5
“இதை நான் யோசிக்கவே இல்லையே. சுந்தரி என்ன புத்திசாலி பார்த்தீயா ஜெயா?” - அருணாச்சலம், ஜெயஸ்ரீ இரண்டுப் பேரும் மருமகளை மெச்சுத்லாக பார்த்தார்கள்.
“போதும், போதும்! நிறுத்துங்க! விட்டா அவளுக்கு சிலை வச்சுருவீங்க போலருக்கே! அப்பாவோட மருந்து பேரு என் கிட்ட இருக்கு சுந்தரி. நாம ரெகுலரா வாங்குற கடையில இருந்து எனக்கு ஈமெயில் ரெசிப்ட் அனுப்புவாங்க. என் போன்ல டீடெய்ல்ஸ் இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
வயிற்றுக்குள் பயப் பந்து உருவானது.
இன்னும் இரண்டு நாட்களில் அவள் இனியவனை பிரிந்து செல்ல வேண்டும்.
பிரிவு என்று முடிவு செய்த நாளில் இருந்தே சுந்தரிக்கு வருத்தமாக இருந்தது. ஆனால்