தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்
விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்த அந்த வணிக கட்டிடத்தின் முன்னே தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதை அண்ணாந்து பார்த்தான் விவேக்...
சென்னையின் முக்கிய தொழில் நகரமான டைடெல் பார்க் ல் நடுநாயகமாக வீற்றிருந்தது அந்த வணிக கட்டிடம்.. அதன் மேலே வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற எழுத்துக்கள் காலை வெய்யிலில் தகதகத்து மின்னியது..
வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் க்கு பல கிளைகள் பல பகுதிகளில் இருந்தாலும் இதுதான் தலைமை அலுவலகம்..
ரிஷி பொறுப்பேற்ற பிறகு அவனாகவே இந்த கட்டிடத்தை வடிவமைத்து அவனுடைய கன்ஸ்ட்ரக்சன் வழியாகவே பார்த்து பா
...
This story is now available on Chillzee KiMo.
...
தோற்றமும், வழுவழுவென்றிருந்த இடையை ஆபாசமாக காட்டாமல் நேர்த்தியாக அணிந்திருந்த புடவையும், தலைமுடியை தூக்கி கொண்டையாக்கி இருந்த நேர்த்தியும் கண்டு வியந்தவன்,