(Reading time: 45 - 90 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகா

சென்னை

ஏர்போர்ட்

பாரீஸ் நகரத்தில் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக தாயகத்திற்கு திரும்பி வரும் அருளாளனை வரவேற்பதற்காக அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என ஒரு பெரிய பட்டாளமே ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்தது.

அதிலும் அருளாளனின் தங்கை அஞ்சலிக்குதான் கொண்டாட்டமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடித்த கையோடு வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணனை பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் இருந்தாள்.

கையில் அருளாளன் பெயர் எழுதிய அட்டையை ஏந்திக

...
This story is now available on Chillzee KiMo.
...

தார்கள். கூடவே சொந்த பந்தங்கள் என மொத்தமாக 20 பேர் அங்கு கூடியிருந்தார்கள்.

அருளாளனுக்கு தாங்கள் வந்திருப்பது தெரியாமல் போய் விடலாம் அங்கு இங்கு என அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.