சென்னை
ஏர்போர்ட்
பாரீஸ் நகரத்தில் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக தாயகத்திற்கு திரும்பி வரும் அருளாளனை வரவேற்பதற்காக அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என ஒரு பெரிய பட்டாளமே ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்தது.
அதிலும் அருளாளனின் தங்கை அஞ்சலிக்குதான் கொண்டாட்டமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடித்த கையோடு வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணனை பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் இருந்தாள்.
கையில் அருளாளன் பெயர் எழுதிய அட்டையை ஏந்திக
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
தார்கள். கூடவே சொந்த பந்தங்கள் என மொத்தமாக 20 பேர் அங்கு கூடியிருந்தார்கள்.
அருளாளனுக்கு தாங்கள் வந்திருப்பது தெரியாமல் போய் விடலாம் அங்கு இங்கு என அவன்
Mudhal parvai-ilaya pidikavachi ippadi modhavachitingale ji
Look forward to see what happens next. thank you.
Was little occupied....trust all is well with you. Best wishes for your new series.
நன்றி ஆதர்வ் உங்கள் அறிவுரையையும் ஏற்றுக் கொள்கிறேன்
thankyou madhu இந்த கதை கொஞ்சம் பெரிசு ஏகப்பட்ட கேரக்டர்கள் வரும் ஆமாமாம் இன்டர்நெட் ஸ்லோவாதான் இருக்கு எனக்குப் புரியுது எபியை படிச்சி கமெண்ட் தந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பி
மிக்க நன்றி ஜெபா, தங்களின் கமெண்ட் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி தோழி
மிக்க நன்றி ஊடலில் தொடர்ந்து காதல் மலரட்டுமே என்றுதான் எழுதினேன் தங்களின் கமெண்ட் நன்றாக உள்ளது நன்றி
மிக்க நன்றி தங்களின் கமெண்ட்ஸ் படிக்கும் போது உற்சாகமாக உள்ளது