Page 4 of 24
அதை முறைத்தவாறு சற்று தள்ளி சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் கண்களை சுழற்றி அந்த இடத்தை பார்வையிட்டான்..
அங்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இன்முகத்துடன் குறும்பு புன்னகையுடன் வீற்றிருந்தார் ஒரு குட்டி விநாயகர்..
அதற்கு புதிதாக மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்திருக்க, அந்த மணம் அந்த ஹால் முழுவ ... த்து ஒரு நாள் கடைக்கு வந்த ஒரு பெரியவர் அவரை தன்னுடன் தன் உணவகத்துக்கு வர சொல்லி அழைத்தார்..
சம்பளம் கூட சேர்த்து தருவதாக கூற, அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் சொல்லி விட்டு
This story is now available on Chillzee KiMo.
...