Page 11 of 11
“போலீஸா பேசாத சக்தி. ஒரு பொண்ணா பேசு” – கோபமாக சொன்னாள் சத்யா.
“நீ உணர்ச்சிவசப்பட்டு பேசுற சத்யா. எமோஷனலா முடிவெடுக்குறது சரியா இருக்காது. முதல்ல சேகரன் சாவுல அஹல்யாக்கு சம்மந்தம் இருக்கான்னு பார்ப்போம். அப்புறமா இதை எல்லாம் யோசிக்கலாம்.” – அமைதியாக சொன்னாள் சக்தி.
{{jlexhelpful name="தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 20 - Chillzee
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page