தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்
‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ சூப்பர்ஸ்டார் ஸ்டைலாக பாக்கெட்டில் கை விட்டு பாடும் பாட்டை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் எஸ்.கே.
virtual ஆக சூப்பர் ஸ்டார் இடத்தில் அவனை வைத்து கற்பனை செய்துக் கொண்டிருந்தான்!
“இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி டிவி, கார்ட்டூன், வேலைன்னு இருப்ப எஸ்.கே? கல்யாணம் செய்துக்கோ! உன் அண்ணி பாவம் எல்லா பொறுப்பையும் அவளே பார்த்துக்க வேண்டி இருக்கு. நீ கல்யாணம் செய்துக்கிட்டா இரண்டுப் பேரா ஷேர் செய்து எல்லாம் செயவாங்கள்ள?” என்று கிருஷ்ணக்குமார் தம்பியிடம் கேட்டான்.
எஸ்.கேவிடம் இருந்து கல்யாணத்திற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
எஸ்.கே!!! உன் அண்ணிக்கு உன்னைப் பத்தி தான் ஒரே கவலை! உனக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம். நீ சரின்னு மட்டும் சொல்லு... போதும்...” என கிருஷ்ணக்குமார் தம்பியின் மனதை மாற்ற முயன்றான்.