தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story
சுந்தரியால் இனியவனின் சிரிப்பில் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை. இமை என்ற ஒன்று இல்லாமல் போய் விட்டதைப் போல இனியவனின் புன்னகையை ரசித்தாள்.
“சைட் அடிக்கும் சுந்தரி கேம் ஸ்டார்ட் செய்யலாமா?” – இனியவன்.
சுந்தரியின் கன்னங்களில் ரோஜா பூக்கள் பூத்தன. இப்போது இனியவனால் கண்களை அசைக்க முடியவில்லை.
“இன்னைக்கு டிக்-டாக்-டோ வேண்டாம்” – சுந்தரி எழுந்துப் போக முயற்சி செய்தாள். இனியவன் அவளுடைய தோளைப் பற்றி மீண்டும் உட்கார வைத்தான்.
“நான் மட்டும் நீ சொன்னா கேட்கனும், நீ கேட்க மாட்டீயா?” – இனியவன்
“எனக்கு உங்களைப் பத்தி தெரியும்” – சுந்தரி
“அவ்வளவு பயமா?
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டு பாடியவனை சுந்தரி பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் தன் காயினை நகர்த்தினான் இனியவன்.
ஒவ்வொரு முறையும் சுந்தரியின் கவனத்தை திசை திருப்பி ஈசியாக ஜெயித்தான் இனியவன்.