(Reading time: 7 - 14 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

இனியவன்.

சுந்தரி விழித்த விழியை பார்த்து சத்தமாக சிரித்தான் இனியவன்.

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சுந்தரி. உன் அப்பாவித்தனம். துடுக்குத்தனம் இரண்டும் பிடிச்சிருக்கு”

“எனக்கு எங்கே துடுக்குத்தனம் இருக்கு? உங்க கிட்ட மொத்தமா அது இருக்கு”

“இருந்தாலும் உனக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்னு அவ்வளவு கான்பிடன்ட்டா சொன்னீயே. அது ரொம்பவும் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லு!”

“நீங்களும் தூங்குங்க”

“ஓகே பாவாடை கட்டி நின்னு மயக்கின மின்னல் மழை மோகினி! தூங்கலாம்.”

இனியவனிடம் இருந்து விலகி இடைவெளி கொடுத்து படுத்தாள் சுந்தரி. இனியவன் அதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.