(Reading time: 38 - 76 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா

திருச்சி

விடிகாலையில் திருமணம் என்பதால் அதற்கு ஏற்பாடுகள் விரைவாக நடந்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயம் சந்துருவும் சாந்தினியை அழைத்துக் கொண்டு மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கினான். சாந்தினியோ அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அமைதியாக தன் அறைக்குச் சென்றாள். அவளின் செயலைக் கண்ட சந்துருவிற்கு திக்கென்றது

இன்னிக்கு எனக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதாஎன புலம்பிக் கொண்டே தனது அறைக்குச் சென்றான், அவனது குரல் கேட்டு அங்கு குழந்தைகள் அனைவரும் எழத்தொடங்க அதைக் கண்டவன் அதிர்ந்துபோய் உடனே அவர்களை உறங்க வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ியாகவே மாற்றிவிட்டது. தன்னை காப்பாற்ற யாரும் இல்லையா என வேண்டிக் கொண்ட சமயம் கடவுளாக பார்த்து அவனது வீட்டு குழந்தைகளை வேறு எழுப்பிவிட அவர்கள் தூக்க கலக்கத்தில் சந்துருவிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.