Page 6 of 22
அதைக் கண்டு அலறினான் சந்துரு
”அம்மா நீ நினைக்கற மாதிரியில்லை, இது வேற, ரொம்ப எல்லாம் யோசிக்காதம்மா எனக்கு பயமாயிருக்கு” என சொல்ல அவரோ
”என்னடா செஞ்சி வைச்ச சொல்லித் தொலை”
”ஒண்ணுமில்லைம்மா திருவனந்தபுரம் போனேன்ல, அங்க இருக்கற பெண்கள் தாலிங்கற பேர்ல ஒரு தங்க நகையை கழுத் ... , அவர்களும் தங்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டார்கள், இதில் சந்துருவின் வீட்டாரும் அவனை நாலாவிதமாக கேள்வி கேட்டு குடைய அவனுக்கு தலையே வலித்தது, பொறுத்து
This story is now available on Chillzee KiMo.
...