Page 5 of 22
அங்கு இரு வீட்டு ஆட்களும் கோபமாக நின்றிருக்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை
”என்ன வேணும்” என கேட்க அவர்கள் உடனே அறைக்குள் அவனை தள்ளிக் கொண்டு நுழைந்தார்கள் அவனுக்கு திக்கென்றது
”என்னாச்சி ஏன் இப்படி நடந்துக்கிறீங்க” என கேட்க கேட்க அவர்களோ அங்கு பதட்டமாக கண்களில் பயத்துடன் இருந்த சாந்தினியை கண்டதும் அவர்களாக எதையோ ப ... படலைம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா சொல்ற நீ எதுக்காக அவள் கால்ல விழனும்”
”நேத்து ஒரு சின்ன தப்பு நடந்துப் போச்சிம்மா” என சொல்ல அவரோ பயத்தில் உறைய