Page 22 of 22
இதற்காக பல வருடங்கள் அவள் ஆன்மாவாக அங்கேயே அலைந்து திரிந்துக் கொண்டிருந்தாள் ஆனால், இப்போது அவள் பட்ட கஷ்டம் தீரப்போகிறது. அவளது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்க போகிறது, அந்த முக்தியை அளிக்க சாந்தினி வரவேண்டும், அந்த ஆன்மாவிற்கு அவள் உதவி செய்ய வேண்டும், அதற்கு சாந்தினியும் மனதார ஒப்புக் கொள்ள வேண்டும், சந்த ... span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page
This story is now available on Chillzee KiMo.
...