Page 21 of 22
அதில் அனைவருக்குமே மகிழ்ச்சித்தான், சாந்தினிக்கும் சந்தோஷம்தான் எப்படியோ பிரச்சனை முடிந்துவிட்டது. 17 நாள்தானே பார்த்துக் கொள்வோம் என நினைத்தாள். அவளின் மகிழ்ச்சியைக் கண்ட சந்துருவிற்கும் மேற்கொண்டு யாரிடமும் வாதிட மனமில்லாமல் அடங்கிப் போனான்.
எங்கே சந்துரு மீண்டும் பிரச்சனை செய்வானோ என நினைத்த இருவீட்டாரும் அவசர அவசரமாக ஊரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பட்டது.
இது இப்படியிருக்க மறுபக்கம் சாந்தினியின் ஆன்மாவோ அவள் ஊரின் எல்லையில் நின்றிருந்தாள். சந்துருவும் சாந்தினியும் வருவதை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.