Page 17 of 22
”என்னது பொண்ணு பார்க்கற படலமா ஆனா, அன்னிக்கு நாங்க எதையும் பேசிக்கலையே”
”நீ பேசலை ஆனா நான் பேசினேன் பாரு பாரு” என சொல்ல சாந்தினியும் அவசரமாக அந்த கண்ணாடியில் பார்க்க அதில் சாந்தினியும் சந்துருவும் பெண் பார்க்கும் படலத்தில் தெரிந்த காட்சிகள், கொல்லைப்புறத்தில் இருந்த போது பேசிய பேச்சுக்கள், இருவர ... /span>, நீதான் என் ஆன்மாவுக்கு முக்தி தரனும் அதுக்கு என் ஆசைகளை நீ நிறைவேத்தனும், எனக்கு நீ ஒரு உதவி செய்யனும்” என சொல்ல சாந்தினியோ அதை நம்பாமல்
This story is now available on Chillzee KiMo.
...