Page 18 of 22
”நீ பொய் சொல்ற என்னை விட்டுடு ப்ளீஸ், என்னை விட்டு போயிடு” என அவள் அலற அந்த சத்தம் கேட்டு வெளியில் இருந்து சிலர் அவளது அறைக்கு வந்து பார்த்தார்கள். ஆனால் அங்கோ அந்த ஆன்மா அவளை வலுக்கட்டாயமாக கட்டிலில் படுக்கவைத்து கண்களை மூடவைத்தது.
அவள் உறங்கவில்லை ஆனாலும் அவளை காண வந்தவர்கள், அவள் உறங்குவதாக நினைத்துக் கொண ... அதே போல தான் எங்கு சென்றாலும் அங்கு தன்னை தேடி வரும் சந்துருவின் செயல்களை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...