(Reading time: 38 - 76 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

போயே தீருவேன்” என சந்துரு சண்டையில் இறங்க அவனை சமாதானம் செய்ய அவ்வீட்டார் முயன்றார்கள்.

இதைக் கண்ட சாந்தினியோ பயந்துவிட்டாள். விட்டால் தன்னால் சந்துருவிற்கும் அவன் வீட்டாருக்கும் பிரச்சனையோ சண்டையோ வந்துவிடும் என நினைத்து பயந்தவள், உடனே தன் வீட்டிற்கு போன் செய்து விவரம் கூறி அவர்களை வரவழைத்தாள்.

சாந்தினியின் பெற்றோர்,

...
This story is now available on Chillzee KiMo.
...

சின்ன சந்தோஷம் சாந்தினியை தினமும் பார்க்கலாம், பேசலாம், அது போதும் என நினைத்தவன் இருவீட்டாரும் தங்களுடன் திருவனந்தபுரம் வந்து தங்க சம்மதம் அளித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.