Page 12 of 22
படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவள் கையில் அம்மன் காப்பு இல்லாத காரணத்தால் இதுவரை சந்துருவிடம் வரும் ஆன்மாவே சாந்தினியையும் கட்டுப்படுத்தி வைத்திருந்த காரணத்தால் இருவருமே சில நேரங்களில் தங்களை மறந்து வேறொருவர் போன்று வாழ்ந்தனர்.
இப்போது சந்துரு அம்மன் வசம் ஆனதால் சாந்தினியிடம் வந்த ஆன்மா அவளின் காதோரம் பேசியது
”சாந்தினி எழுந்திரு சாந ... ப்ப பிறப்பேன்னு நான் காத்திருந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...