Page 3 of 22
”எப்படியோ சாந்தினி கல்யாணத்தை நிறுத்தலை இது போதும்டா சாமி” என நினைத்து மகிழ்ந்தான். அதுவரை கலவரமாக இருந்தான், இப்போது குதூகலமாக மாறினான்.
சாந்தினியும் மேடைக்கு வந்து அவனது பக்கத்தில் அமரவும் அவளுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
சந்துருவோ அவளையே பார்க்க அவளுக்கும் அது தெரிந்தும் அதை வெளிக்காட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ளும் சென்றார்கள்.
தனது வீட்டில் இறங்கிய சந்துரு சாந்தினியிடம்
”இதான் என் வீடு” என்றான் அவளும் அதை புதிதாக பார்ப்பது போல் பார்த்து வைக்க அவர்கள்