தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story
“சுந்தரி?? இன்னும் எதுக்கு யோசிக்குற?” – ஜெயஸ்ரீ குரலில் பொறுமையின்மை பளிச்சிட்டது.
சுந்தரி கண்களுக்கு அதில் இனியவனின் சாயல் தெளிவாக தெரிந்தது.
“இப்போ எதுவும் பேச வேண்டாம் மாமி. அவங்க எதையாவது கேட்டா பார்ப்போம்” சுந்தரி இதழோரம் புன்னகை எட்டிப் பார்த்தது.
ஜெயஸ்ரீ சுந்தரியை வித்தியாசமாக பார்த்து விட்டு நவ்யாவை வரவேற்க சென்றாள். சுந்தரியும் அவள் பின்னே சென்றாள்.
“வாங்க நவ்யா, உட்காருங்க” – ஜெயஸ்ரீ
“என்ன ஆன்ட்டி நீங்க எனக்கு மரியாதை கொடுக்குறீங்க. நவ்யான்னு கூப்பிடுங்க. இனி உங்களை பத்தி நிறைய பேசுவார். உங்களை எப்போ சந்திப்பேன்னு எக்ஸ்பெக்ட் செய்துட்டே இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்ததுப் போலவே சுந்தரியிடம் வந்தாள் ஜெயஸ்ரீ.
“இனியவன் தூங்குறானா சுந்தரி? சத்தமே காணோம்?” – ஜெயஸ்ரீ
“இல்லை மாமி. படம் பார்த்துட்டு இருந்தார். பேச்சு சத்தம் அவருக்கு கேட்கலையோ