Page 3 of 5
“அவ கிளம்பியாச்சு. இன்னும் எதுக்கு முகத்தை உம்முன்னு வச்சிருக்க?” – ஜெயஸ்ரீ.
“அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை போலருக்கு. என் கிட்ட பேசவே இல்லை” – சுந்தரி
“நீ மட்டும் அவக் கிட்ட விழுந்து, விழுந்து பேசினீயா என்ன? அதான் நாலு முழத்துக்கு முகத்தை தூக்கி வச்சிருந்தீயே”
“அப்படியா முகத்தை வச்சிருந்தேன்? அவங்களுக்கும் அது தெரிஞ்சிருக்குமா மாமி?”
“வேணா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் சொல்வதன் அர்த்தம் புரிந்து அமைதியாக இருந்தாள்.
“கல்யாண போட்டோவை விட ரிசப்ஷன் போட்டோல அழகா இருக்க மோகினி. அன்றைய மின்னல் மழை மோகினி அளவுக்கு கவர்ச்சி இல்லை. ஆனால் என்னவோ எக்ஸ்ட்ராவா