தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 15 - பத்மினி செல்வராஜ்
இரண்டு வருடங்கள் முன்பு:
தான் ஆசைப்பட்ட மாதிரியே தன் பேத்தியே தன் வீட்டு மருமகளாக வந்து விட்ட சந்தோஷத்தில் அவளை தன் பேரன் கையில் பிடித்து கொடுத்துவிட்டு நிம்மதியாக சந்தோஷத்துடன் மன நிறைவுடன் கண்ணை மூடி இருந்தார் பாப்பாத்தி....
தங்கள் கண் முன்னே அந்த பெரியவளின் புன்னகையும் அதை தொடர்ந்து அவர் உயிர் பிரிந்ததையும் கண்ட அந்த இளையவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்...
அதற்குள் மற்றவர்கள் அருகில் வந்து விட, பாப்பாத்தியின் நிலையை கண்டு நடந்தது புரிந்து விட, அவர்கள் இருவரையும் அணைத்தவாறு வீட் ... p>
அவள் கல்லூரி விடுதியில் இருந்த பொழுது வந்த தொலைபேசி அழைப்பு தன் ஆயா ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று சொல்லி அவளை உடனே கிளம்பி வரச்சொல்லி அழைத்தது மட்டும் தெளிவாக இருக்கிறது..
This story is now available on Chillzee KiMo.
...