Page 2 of 38
அதற்கு பிறகு அவள் அடித்து பிடித்து ஓடி வந்ததும் மருத்துவமனையில் அவள் ஆயா அவளுக்கு திருமணம் பண்ணி வைக்க சொன்னதும் அதை தொடர்ந்து அவள் அன்னை தன் அப்பத்தாவிடம் சண்டை பண்ணி கொண்டு தூக்கு மாட்டிக்க சென்றதும் இறுதியில் அவளை அலங்கரித்து மணமேடையில் யாரோ அமர வைக்க, அவள் மாமன் நளன் அவள் கழுத்தில் தாலியை கட்டியதும் என காட்சிகள் வேகமாக நகர்ந்தன...
இறுதியில் அவள் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கு அடுத்து வந்த மூன்று நாட்களும் மற்ற தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லாரும் துக்கம் விசாரிக்க என வீட்டிற்கு வந்து செல்ல, தமயந்தியும் வருபவர்களை கவனிப்பதிலும்