(Reading time: 55 - 109 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

சரியாக அவள் முகம் சூர்யாவை பார்த்தபடி இருந்தது, மடியில் தலை சாய்த்தாலும் அவளின் பார்வை சூர்யாவைதான் பார்த்தது அவனும் அவளைப் பார்த்ததும் சட்டென பேசுவதை நிறுத்தி அமைதியானான்.

சரசுவோ அவளிடம்

அதுக்கென்னம்மா எப்பவுமே உன்கூடவே நான் இருப்பேன் அம்மா இல்லைங்கற நினைப்பே உனக்கு வராம நான் பார்த்துக்கிறேன்என மகிழ்வாகச் சொல்ல அவளோ கண்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

சூர்யாவின் முகம்தான் வெளிறிவிட்டது. அவனே வேண்டும் என நினைத்த ஒன்று இப்போது கிடைத்த போதும் அவன் சந்தோஷமடையாமல் பதட்டமாக இருப்பதைக்கண்ட ஹர்ஷாவுக்குதான் ஆச்சர்யமாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.