Page 3 of 6
வந்தது.
முதல் தடவை சந்திராவை பார்க்க வந்த போது கூட எந்த சந்தேகமும் கபடமும் இல்லாமல் அவர் பேசியது நினைவு வந்தது. தாய் விழுந்து விழுந்து அவனை உபசரித்ததும் சரிதா சந்திரா இருவரும் பேசியது நினைவு வந்தது. எத்தனை மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் என்று எண்ணியவன் சந்திராவை பார்க்க அவளோ ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்தாள்.
சந்திரா....
.....
சந்திரா என்று அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க அவள் சிந்தனை வயப்பட்டு இருப்பதை மூடிய விழிகளுக்குள் உருண்டு கொண்டு இருந்த கண்கள் சொல்லியது.
சந்துரு அவளை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த நர்ஸ், சார் அவங்க பேஸண்ட்