Page 22 of 23
அங்கு சந்திரன் வந்திருந்தான். வந்த உடன் பல்லக்கை விட்டு இறங்கி அங்கிருந்த மக்களை அனுப்பிவிட்டான்.
கவலையாக இருந்த சாந்தியையும் அவரது தந்தையிடமும் ஏதோ பேசினான், அதில் அவரோ கையெடுத்துக் கும்பிட்டதோடு அவனின் காலில் விழவும் தடுத்தான் சந்திரன்.
அதோடு சந்திரன் அந்த பல்லக்கில் ஏறிச் சென்றே விட்டான்.
அவர்கள் சென்றதும் சாந்தி தன் தந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ பத்திரமா போயிடுவல்ல”
”நான் போயிடுவேன் நீ கிளம்பு” என சொல்ல சாந்தியும் அங்கிருந்து வேறு பக்கம் சென்றுவிட சாந்தினியும் வந்த வழியாக சென்றாள்