(Reading time: 25 - 49 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசு

மோகனப்பிரியா தன்னுடைய தாய் சாந்தி அவளின் சகோதரிக்கு செய்த துரோகத்தால் தன்னுடைய வாழ்க்கையும் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு அவளுடைய பெரியம்மா வசந்தியை நினைத்து இப்போதும் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

"ய் எருமை. இன்னும் எழுந்துக்காம என்னடி பண்றே?"

தாய் காமாட்சியின் குரலை சட்டை செய்யாமல் படுக்கையில் புரண்டாள் சாந்தி. அவள் கண்ட இனிய கனவை விட்டு எழ மனமில்லாமல் படுத்திருந்தாள்.

"அம்மா. அவளை ஏன் தொந்தரவு பண்றே?"

தங்கைக்கு சாதகமாகப் பரிந்து வந்தாள் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

வாழ்ந்துடப் போறேன்? பார்க்கலாம்மா. என் தலையில் என்ன எழுதியிருக்கோ அது படிதானே நடக்கும்."

"நீ ஏன் இப்படி விரக்தியா பேசறே வசந்தி?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.