Page 2 of 13
"என்னை என்ன செய்யச் சொல்றேம்மா? நான் பாட்டுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா நீயும், சாந்தியும் என்ன செய்வீங்க? நான் கல்யாணத்துக்கப்புறம் உங்களுக்கு செய்ய முடியுமா? அதை என் புகுந்த வீட்டில் எப்படி ஒத்துக்குவாங்க?"
"எப்படியோ நாங்க சமாளிச்சிக்கிறோம்."
"எப்படிம்மா சமாளிப ... .
This story is now available on Chillzee KiMo.
...
வருமானம் போதும் என்ற மனநிலையில் இருந்தாள் வசந்தி. தாயையும் வேலைக்கு அனுப்புவதில்லை. காமாட்சி அவளுடனே துணையாக நின்று வேலை செய்யத்தொடங்கினாள்.