Page 3 of 13
மூத்த மகளை நினைத்து எந்தளவிற்கு பெருமையாக இருந்ததோ அதே அளவிற்குக் கவலையாகவும் இருந்தது.
திருமண வயதை நெருங்கிய உடன் வந்த வரன்கள் அவளை விட்டுவிட்டு இளையவளை கேட்க ஆரம்பித்தனர். வசந்தியை விட சாந்தி அழகாக இருந்தாள்.
வசந்திக்குமே தங்கையின் திருமணத்தை முதலில் நடத்திவிடலாமே என்ற எண்ணம்தான். ஆனால் காமாட்சிக்கு அதில் உடன்பாடில்லை. முத ... ணம் என்று நடந்துவிட்டாள் பொறுப்பாக மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
இந்த நிலையில்தான் வசந்திக்கு ஒரு வரன் தகைந்தது. வசந்தி வேலை பார்ப்பதே ஒரு தகுதியாக