Page 11 of 13
"என்னை மன்னிச்சிரு பிரியாம்மா. ஆரம்பத்தில் இருந்தே நான் உங்க ரெண்டு பேரையும் சரியா கவனிக்கலை. உன் அக்கா உன் மீது புகார் கூறும்போதெல்லாம் நீதான் சண்டைக்காரி மாதிரி நின்றுகொண்டிருந்தாய். அவள் கண்ணீருடன் இருந்தாள். அதனால் தான் உன் மீது நான் கோபப்பட்டேன். நல்லது கெட்டது அறியாமல் வளர்ந்த நான் என் பிள்ளைகளிடம ... பாதிக்கப்பட்டிருக்கிறது
This story is now available on Chillzee KiMo.
...
தன் சகோதரிக்கு தான் செய்த துரோகத்தை சரிசெய்வது போல் தன்னை தன் சகோதரிக்கு விட்டுக்கொடுக்க வைத்திருக்கிறாள். இப்போது தன்னைப் பற்றி