Page 12 of 13
"அவர்கள் எப்படியிருப்பார்கள் அம்மா?"
"உனக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமா?"
"ஆமாம்." என்றாள் ஆவலுடன்.
அவள் உடனே தன் பீரோவில் இருந்து அந்த புகைப்படத்தை எடுத்து வந்தாள். அன்று வீட்டை விட்டுக் கிளம்ப துணிந்த போது என்ன தோன்றியதோ? தாங்கள் மூவருமாய் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எ ... தரவற்றோர் விடுதியில் இருந்த இன்னொரு பெண் கூறித்தான் வசந்தியைப் பற்றி அறிந்தாள்.
"பணம் இல்லாததால் அவளுடைய திருமணம் நின்றுவிட்டதம்மா. அந்த அதிர்ச்சியில் அவளுடைய
This story is now available on Chillzee KiMo.
...