(Reading time: 40 - 80 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மருமகளை பார்த்தவள் 

“ஏய்..என் பொண்ணை பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல.. அவ இந்த வீட்டு இளவரசி.. அவ இந்த வீட்லதான் இருப்பா.. அதை கேட்க நீ யாரு.. நேத்து முளைச்ச காளான் எல்லாம் அதிகாரம் பண்ண வந்துடுச்சு. “ என்று முறைத்தாள்

“ஹ்ம்ம் அப்படி சொல்லுங்க மம்மி...ஏய் இது என் வீடு.. நான் இங்கதான் இருப்பேன் அதை கேட்க நீ யார்.. “ என்றாள் அமுதினியும் அதிகாரமாக..

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து சொதப்பிட்டானே.. “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருக்க அமுதினியோ தன் அண்ணனை கண்டதும் வேகமாக எழுந்தவள்

“அண்ணா... “என்று  கத்தியவாறு பாய்ந்து சென்று  அவனை கட்டி கொண்டு அவன் மார்பில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.