Page 8 of 23
தெனாவெட்டா போலிஸ் கூட போறானு...பொறுக்கி ராஸ்கல்.. “ என்று அவனை திட்டி கொண்டிருக்க அதை கேட்ட அமுதினியோ திடுக்கிட்டாள்..
தன் அண்ணி சொன்ன கதை எல்லாம் அப்படியே அவள் வாழ்விலும் நடந்திருக்க ஒரு வேளை அண்ணி சொல்ற ரஞ்சன் அவன்தானோ என்ற சந்தேகம் வந்தது..
“இல்லை.. அவனாக இருக்க கூடாது.. என் ரஞ்சன் ரொம்ப நல்லவன்.. தாத்தா தான் அவனை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருக்க, அமுதினி அவளுக்கு சாம்பார் ஊற்ற சொல்ல, அதே நேரம் நிலா பொன்னியை பார்த்தவள்
“பொன்னி அக்கா.. எனக்கு முதல்ல ஊத்துங்க.. “ என்றாள் அதிகாரமாக..