Page 4 of 23
கொண்டிருந்தார் ஜமீன்தார்.. அவரிடம் சென்றவள்
“தாத்தா.. எதுக்கு இவ்வளவு சிரமம் உங்களுக்கு..? இதெல்லாம் பார்க்கத்தான் உங்க பேரன் இருக்கார் இல்ல... இதை எல்லாம் அவர் தலையில கட்டிட்டு நீங்க பாட்டுக்கு ஜாலிய கால் ஆட்டிகிட்டு இருக்கறத விட்டு எதுக்கு இப்படி மண்டைய உடைச்சிக்கணும்?” என்று உரிமையோடு கண்டித்தவாறு அவர் அருகில் சென்றாள் நிலா..
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அதை கேட்டு முகம் சிவந்து போக, ஒரு எரிக்கும் பார்வை பார்த்து தேவநாதனை முறைத்தாள் நிலா...
“அடடா.. அதுக்குள்ள என் பேரன் பொண்டாட்டிக்கு அவன மாதிரியே மூக்கு மேல கோபம்