(Reading time: 40 - 80 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

முகத்தில் தன் கணவனிடம் பேசும் ஒரு துள்ளலும் உற்சாகம் எதுவும் இல்லை.. அதை கண்டு யோசனையாக அமர்ந்து இருந்தாள் நிலா...

அப்பொழுதுதான் உறைத்தது அது..

“அம்மு அவ புருஷன் வீட்டுக்கு போகாமல் இங்கயே ஏன் இருக்கிறாள்? ஒருவேளை தன் அண்ணன் திருமணத்திற்காக வந்தவள் இங்கயே தங்கிவிட்டாளோ? அப்படி இருந்தால் கூட இவ்வளவு நாள் கழித்தும் ஏன் செல்லவில்லை.. <

...
This story is now available on Chillzee KiMo.
...

டை சுளித்து முறைத்தாள்..

நிலாவோ அவள் செய்கையை கண்டு உள்ளுக்குள் சிரித்தவாறு  தேவநாதனை பார்க்க சென்றாள்..

தன் அலுவலக அறையில் அமர்ந்து ஏதோ தடிமனான கணக்கு புத்தகத்தை நோண்டி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.