Page 5 of 47
இதோ அதுக்காகத்தான் கிளம்பி விட்டனர் இருவரும்.. கண்ணம்மா தமயந்தியின் அப்பத்தா வை பார்த்துவிட்டு கூடவே நாளைக்கு ஒரு முக்கியமான நாள் என்பதால் அவரையும் சென்னைக்கு அழைத்து வர ஊருக்கு சென்றிருந்தார்..
அதனால் இருவர் மட்டும் கிளம்பி இருந்தனர்..
காரை லாவகமாக ஓட்டி கொண்டிருந்தவன் ஓரகண்ணால் தன்னவளை ரசித்து பார்த்து கொண்டிருக்க அவள் முகமோ ஏதோ குழப்பத்தில் யோசனையில் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…
என்ற பாடல் வரிகள் இருவரின் உயிர்வரை சென்று தீண்டியது...
இருவருமே அந்த பாடலை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்..