Page 6 of 47
அதன் ஒவ்வொரு வரிக்கும் ரிஷியின் பார்வை அவனையும் மீறி அவள் பக்கம் சென்று வந்தது.. அவன் கண்களில் அத்தனை ஏக்கமும் ஆசையும் காதலும் விரவி கிடந்ததை அவள் தான் கண்டு கொள்ளவில்லை...
அவள் எண்ணம் முழுவதும் அவள் மாமனையே சுற்றி கொண்டிருக்க, என்ன தோன்றியதோ ரிஷியின் பக்கம் பார்த்தவள்
“ரிஷி.... உங்களுக்கு தமிழ் பாட்டு பாட தெரியுமா? “ என்றாள் ஆர்வமாக. ... .
This story is now available on Chillzee KiMo.
...
“ரி.....ரிஷி.... இந்த பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? “ என்றாள் தவிப்புடன்...
அவனுக்கோ அப்பொழுதுதான் முதல்முறையாக கேட்டிருந்தான் அந்த பாடலை..