Page 23 of 26
இல்லை அவனின் மந்தகாச புன்னகையில் மயங்கி தன் கணவன் தன்னை ஏற்று கொண்டான் என்ற நெகிழ்ச்சியில் அவன் மஞ்சத்தில் உரிமையுடன் சாய்ந்திருக்க அவனோ இது எல்லாம் நாடகம் என்று அவளை தள்ளி வைத்து பொய்த்து போனதை எண்ணி அழுகிறாளா? அவளுக்கே தெரியவில்லை..
ஆனாலும் அழவேண்டும்.. அதுவும் வாய் விட்டு கதறி அழவேண்டும் போல இருக்க, வாய்விட்டே அழுதாள் நிலா..
...
This story is now available on Chillzee KiMo.
...
>அது, அவள் மனதில் அவள் கணவன் குடிபுகுந்து இதய சிம்மாசனத்தில் சிரித்தவாறு அமர்ந்து கொண்டு அவளை ஆட்சி செய்யும் உண்மை புரிந்தது..
அதை உணர்ந்ததும் திடுக்கிட்டாள்...