Page 24 of 26
இது எப்படி சாத்தியம்? தாத்தா கேட்டு கொண்ட பொழுது கூட ஒரு கடமைக்காகத்தானே இந்த திருமணத்திற்கு ஒத்துகொண்டாள்.
அவன் முறுக்கி கொண்டு இருந்த பொழுதுகூட அவளுக்கு பெரிதாக எதுவும் பாதிக்காமல் அவனுடன் வாய் அடித்தாளே.. அப்பொழுது எல்லாம் அவள் மனம் வெற்றிடமாக இருந்தது..
ஆனால் எப்பொழுது அவன் உள்ளே நுழைந்தான் என்று புரியவில்லை..
ஒருவேளை மஞ்சக்கயிறு
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவானோ?
அதைத்தானே தாத்தா சொன்னார்.. தகரத்தை கண்டு கொண்டால் அதைவிட்டு விலகிவிடுவான் என்று..
என்னென்னவோ யோசித்து கொண்டிருந்தவள் ஒரு ஆழ மூச்சை இழுத்து விட்டுகொண்டு