Page 25 of 26
“எது எப்படியோ? தாத்தாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.. அவனுக்கு அவன் கொண்டு உள்ளது காதல் இல்லை என்று புரிய வைக்கவேண்டும்..எந்த காரணம் கொண்டும் தப்பானவளை அவன் வாழ்க்கை துணையாக அமைத்து கொள்ளக்கூடாது...அவன் கொண்டுள்ள மயக்கத்தை தெளிய வைக்கவேண்டும்.. அதுவரை ஓயக் கூடாது..
இனி ஒருதரம் அவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்ள விடக்கூடாது.. இந்த உடல் சுகத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்.. திரைப்படங்களில் வருமே கட்டி அணைத்து முத்தமிட்டு கொள்வதை போல..
அது போலத்தான் இதுவும்... இதுவும் வெறும் நடிப்பு மட்டும்தான்.. “ என்று தனக்குத்தானே பலமுறை சொல்லி கொண்டான்..