Page 1 of 23
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 18 - சசிரேகா
திடீரென தகவல் சொல்லாமல் வீட்டிற்கு வந்து விட்ட சூர்யாவையும் ஹர்ஷாவையும் கண்டு வீட்டினர் மகிழ்ந்தனர். அனைவரும் அவர்களை வரவேற்று அன்பாக பேசினர் அதில் ரத்தினம் சூர்யாவிடம்
”ஏம்பா திடீர்ன்னு வந்துட்ட ஒரு தகவலும் தரலையே” என இயல்பாக கேட்க அவனோ ஏதோ ஒரு மனநிலையில்
”ஏன் நான் வந்தது தப்பா” என காட்டமாக கேட்க அவருக்கு திக்கென்றது
அதற்கு சரசுவோ தன் கணவரிடம்
”புள்ளைங்க இப்பதானே வந்தாங்க அதுக்குள்ள எதுக்கு கேள்வி கேட்டுக்கிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே அப்புறமா பேசிக்கலாமே”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கண்டு அமைதியாகிப் போனார்.
அவளோ தன் தந்தையைப் பார்த்து
”என்னப்பா” என கேட்க
”இல்லைம்மா உன்னை விசாரிக்கலாம்னு நினைச்சேன்”