Page 1 of 17
தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 18 - ராசு
ஆமாம். இவள் என் மனைவி........"
என்று ராஜ்பரத் சொல்ல ஆரம்பித்ததுமே குன்றலுடன் அவனை ஏறிட்டாள் காஞ்சனா.
அவன் தொடர்ந்து பேசினான். அதைக் கேட்டதும் அவன் என்ன கூற வந்தான் என்று புரிந்தது.
அவள் செய்த துரோகத்திற்கு அவளை மனைவியின் சகோதரி என்று அவன் கூறியதே பெரிது.
"ஆமாம். இவள் என் மனைவியோட சகோதரி. நீங்க எதுக்காக அவளை இங்கே வச்சிருக்கீங்க?"
"ஹோட்டலில் ரெய்டு சார். அப்போ கூட இருந்தவனை இவங்க தாக்கிட்டாங்க. கேட்டால் தான் ஒரு நடிகைன்னும், சூட்டிங்குக்காக வந்ததாக சொன்னாங்க ... " "இல்ல. மோகனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை."
"என்ன நான் நினைக்கிற மாதிரி மோகனா இல்லை? நான் அவளைப் பற்றி என்ன நினைக்கிறேன்னு
This story is now available on Chillzee KiMo.
...