(Reading time: 31 - 61 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

பிரிஞ்சுருக்க முடியாமல் நீதான் வந்து அவனுக்குக் குழந்தையா பிறக்கப் போறியா?" என்றார் கண்ணீருடன்.

அதன் பிறகு எங்கே செல்வது என்று மோகனப்பிரியா தயக்கத்துடன் நின்றிருந்தாள்.

"என்னம்மா தயக்கம்? இது உன்னோட வீடு. என்னவோ புதுசா ஒரு இடத்துக்கு வந்த மாதிரி நின்னுக்கிட்டிருக்கே. அம்மாவை அழைச்சுக்கிட்டு வீட்டை சு

...
This story is now available on Chillzee KiMo.
...

உரிமையுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்தாலும் அவன் மனதிற்குள் நுழையவில்லை என்ற வருத்தத்துடனே அவள் இருந்தாள்.

ராஜ்பரத்தும் கண்களை மூடி அமைதியாக உறங்குவதாக பாசாங்கு செய்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.