Page 9 of 17
மன்னிப்புக் கோரினார் ராம்மோகன்.
தன் அலைபேசியில் இருந்து மகனுக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் அவன் உள்ளே வந்தான்.
"பரத். இது என்னோட தங்கை. உன்னோட அத்தை. பிரியாவுக்கு பெரியம்மா." என்று வசந்தியை அறிமுகப்படுத்தினார்.
"இருவரும் அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்குங் ... தின் எதிரே கண்களை மூடி நின்றாள் மோகனப்பிரியா
This story is now available on Chillzee KiMo.
...
"அம்மா தேவி. உனக்குத் தெரியுமா? நம்ம மருமகள் உண்டாகியிருக்கா. உன் மகனை விட்டுப்