Page 4 of 17
நினைத்துத்தான் அவ்வாறு செய்தாள்.
அவள் நினைத்தது போலவேதான் நடந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் அல்லாமல் ராஜ்பரத் காஞ்சனா மீதுகோபப்படாமல் மோகனப்பிரியா மீது கோபப்பட்டதுதான் அவளுக்கு ஆச்சர்யமா இருந்தது.
தாயின் மரணம் கூட அவளைப் பாதிக்கவில்லை. தன்னைவிட தன் தங்கையை பெரிதாக நினைத்த தன் தாய்க்குக் கிடைக்கக்கூடிய தண்டனைதான் என்று நினைத்தாள் அ ... மே நமக்கு எளிதில் கிடைத்துவிட்டால் அதோட அருமை தெரியாதுப்பா
This story is now available on Chillzee KiMo.
...