Page 6 of 17
இனியும் இங்கே தங்க விடறது சரியில்லை."
அங்குள்ளவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். நிர்வாகியின் முகத்தைக் காணும்போது அவரும் அந்த முடிவுதான் எடுத்திருக்கிறார் என்று புரிந்தது.
வசந்திக்குத்தான் அவர்கள் பேசுவதைக் கேட்க மனம் தாளவில்லை.
முன்பு ஒருமுறை மோகனப்பிரியா அந்த இல்லத்திற்கு வந்தபோது அவளால் மோகனப்பிரியாவை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு பேசியதில்லை.
அதுவும் இத்தனை நாட்கள் மோகனப்பிரியாவைத் தெரியாதவள் போன்றிருந்தவள் இன்று அவளை நன்றாக அறிந்தவள் போன்று பேசியதைக் கேட்டதும் அவர்கள் ஆச்சர்யம் அதிகமானது.